கடலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சேறும், சகதியுமான சாலை
குள்ளஞ்சாவடி, குறிஞ்சிப்பாடி
தெரிவித்தவர்: வாகன ஓட்டிகள்
குறிஞ்சிபாடி தாலுகா வழுதலம்பட்டு ஊராட்சி குள்ளஞ்சாவடி பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள சிமெண்டு சாலை பலத்த சேதமடைந்து சேறும், சகதியுனமாக காணப்படுகிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் சேற்றில் வழுக்கி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். மேலும் சாலையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து ஊராட்சி நிா்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே சாலையை சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.