விருதுநகர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வேகத்தடை வேண்டும்
விருதுநகர், விருதுநகர்
தெரிவித்தவர்: சந்தனகுமார்
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு-விருதுநகர் சாலை தம்பிபட்டி ஊராட்சியில் அரசு ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான மாணவர்கள் கல்வி கற்க வருகின்றனர். இந்நிலையில் இந்த சாலையில் வேகத்தடைகள் இல்லை. வேகமாக வரும் வாகனங்களால் சாலையை கடக்க முயலும் மாணவர்கள் தினமும் சிறு, சிறு விபத்துகளில் சிக்குகிறார்கள். பெரும் அசம்பாதவிதம் ஏற்படும் முன்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இந்த சாலையில் வேகத்தடை அமைத்து வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த வேண்டும்.




