மதுரை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மேம்பாலம் பயன்பாட்டிற்கு வருமா?
பி.பி.சாவடி, மதுரை
தெரிவித்தவர்: மனோகரன்
மதுரை-தேனி நெடுஞ்சாலையில் பி.பி.சாவடி, முடக்குச்சாலை பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்நிலையில் இந்த பாலம் கட்டும் பணியானது விரைந்து முடிக்கப்படாமல் மந்தநிலையில் நடைபெறுகிறது. இதனால் பொதுமக்கள், வாகனஓட்டிகள் இந்த சாலையில் செல்ல முடியாமல் தவிக்கிறார்கள். அதிக அளவிலான தூசி மற்றும் குப்பைகள் சாலையில் பறப்பதால் வாகன ஓட்டிகள் விபத்திலும் சிக்குகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மேம்பால பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.