தூத்துக்குடி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வழிகாட்டி பலகை வேண்டும்
சாத்தான்குளம், திருச்செந்தூர்
தெரிவித்தவர்: கோமதிநாயகம்
சாத்தான்குளம் அருகே பன்னம்பாறை பஸ் நிறுத்தத்தில் மூன்று சாலைகள் சந்திக்கும் இடத்தில் வழிகாட்டி பலகை அமைக்கப்படவில்லை. இதனால் திருச்செந்தூரில் இருந்து வள்ளியூர், நாகர்கோவிலுக்கு வாகனங்களில் செல்லும் வெளியூர் பயணிகள் வழிதெரியாமல் நெல்லை சாலையில் சென்று விடுகின்றனர். எனவே அங்கு வழிகாட்டி பலகை அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.