கடலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சாலையை மறைத்து வளர்ந்துள்ள செடி, கொடிகள்
வெள்ளைக்கரை, கடலூர்
தெரிவித்தவர்: ரஞ்சித்
கடலூர் மாவட்டம் வெள்ளைக்கரை கிராமத்தில் உள்ள சாலையின் இருபுறமும் செடி, கொடிகள் அதிக அளவில் வளர்ந்துள்ளன. சாலையை மறைந்தவாறு செடிகள் வளர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இதனால் அடிக்கடி அப்பகுதியில் விபத்து ஏற்பட்டு வருவதும் தொடர்கதையாகி வருகிறது. எனவே உயிர்சேதம் ஏற்படும் முன் சாலையை மறைத்து வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.