பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சாலையின் குறுக்கே சாய்ந்து கிடக்கும் ஆலமரம்
பேரளி, பெரம்பலூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஒன்றியம், பேரளி கிராமத்தில் உள்ள ஏரியின் தெற்கு பகுதி கரையில் இருந்த ஆலமரம் கடந்த ஜூன் மாதம் 2-ந்தேதி வீசிய சூறைக்காற்றில் வேரோடு கரையில் உள்ள பாதையின் குறுக்கே சாய்ந்தது. இன்று வரை அந்த மரம் அகற்றப்படாத காரணத்தினால் அந்த ஏரியின் கரையில் உள்ள பாதை வழியாக தெற்கு பகுதியில் உள்ள காடுகளுக்குச் செல்லும் கால்நடைகள், வாகனங்கள் , பொதுமக்கள் என அனைவரும் சுற்றிச் செல்ல வேண்டியிருக்கிறது. ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாய்ந்து கிடக்கும் மரத்தை அகற்றி பாதையை மீண்டும் பயன்படுத்த உதவ வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.