விருதுநகர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வாருகால் வசதி தேவை
கோசுகுண்டுஅஞ்சல்முத்தார்பட்டி, விருதுநகர்
தெரிவித்தவர்: வெல்முருகன்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுகா கோசுகுண்டு அஞ்சல்முத்தார்பட்டி கிழக்கு தெருவில் மழை காலங்களில் தண்ணீர் தேங்கி வீட்டின் உள்ளே வந்து விடுகிறது. சாலையும் மண் சாலையாக காணப்படுவதால் மழைகாலங்களில் சேறும், சகதியுமாக காட்சியளித்து நடக்க முடியாத நிலை ஏற்படுகிறது. கழிவுநீர் செல்ல முறையான வாருகால்வசதி இல்லை. மேற்கண்ட பிரச்சினைகளால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதியடைகின்றர். எனவே இப்பகுதியில் வாருகாலுடன் கூடிய சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.