பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
நோய் பரவும் அபாயம்
திருவாலந்துறை, பெரம்பலூர்
தெரிவித்தவர்: சுதாகர்
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம்,திருவாலந்துறை அம்பேத்கர் தெருவில் கோவில் உள்ளது. இந்த கோவிலின் அருகே உள்ள சாலையில் மழைக்காலங்களில் நீர் தேங்கி பொதுமக்கள் நடக்க முடியாத சூழ்நிலை உள்ளது. மேலும் சேறும், சகதியுமாக உள்ள அந்த இடத்தில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக சிமெண்டு சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைத்து மழை நீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.