செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஆபத்து; சிக்னல் அவசியம்
கிருஷ்ணாநகர், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: தியாகராஜன்
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் முடிச்சூர் சாலை கிருஷ்ணாநகர் தனியார் வங்கி அருகிலும், நெடுஞ்சாலை சந்திப்பிலும் சில ஆண்டுகளுக்கு முன்பு சிக்னல் வசதி இருந்தது. தற்போது அந்த சிக்னலை நிறுத்திவிட்டனர். சில நாட்களுக்கு முன்பு கூட ஒரு பள்ளி சிறுவன் மேற்படி நெடுஞ்சாலை சந்திப்பில் விபத்துக்குள்ளானான். எனவே மீண்டும் இந்த பகுதியில் சிக்னல் வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.




