விருதுநகர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தேங்கிநிற்கும் மழைநீர்
தம்பிபட்டி, விருதுநகர்
தெரிவித்தவர்: சந்தனகுமார்
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாலுகா தம்பிபட்டி தெற்கு தெரு 4-வது வார்டில் உள்ள சாலை சேதமடைந்து இருப்பதால் மழைக்காலத்தில் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. சாலையில் உள்ள பள்ளங்கள் தெரியாமல் தவறி விழுந்து ஒரு சிலர் காயம் அடைகின்றனர். எனவே சாலையை சீரமைத்து மழைநீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.