விருதுநகர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தடுப்புச்சுவர் வேண்டும்
வத்திராயிருப்பு, விருதுநகர்
தெரிவித்தவர்: பிரணவம்
விருதுநகர் மாவட்டம் பிளவக்கல் அணைக்கு போகும் வழியில் வராகசமுத்திரம் மற்றும் பெரியகுளம் என 2 கண்மாய்கள் உள்ளன. இந்த கண்மாய்களின் நடுவில் கரைமேல் சாலை அமைக்கப்பட்டு நீண்ட காலங்களாக போக்குவரத்து நடந்து வருகிறது. தற்போது வாகனங்களின் போக்குவரத்து அதிகமாக நடந்து வருகிறது. ஆனால் இந்த சாலையின் ஓரத்தில் தடுப்புச்சுவர் இல்லாததால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே விபத்து ஏதும் ஏற்படும் முன்னர் சாலையின் ஓரத்தில் தடுப்புச்சுவர் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.