சிவகங்கை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலை ஆக்கிரமிப்பு
காளையார்கோவில், சிவகங்கை
தெரிவித்தவர்: சுதர்சனம்
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பஸ் நிலையம் அருகில் சிலர் இருசக்கர வாகனங்களை சாலையில் நிறுத்தி செல்கின்றனர். இதனால் நடைபாதையினர், வாகனஓட்டிகள் சாலையில் பயணிக்க சிரமப்படுகின்றனர். மேலும் இப்பகுதியில் கடை, அலுவலகம் நடத்தி வருபவர்களும் சாலையில் ஏற்பட்டுள்ள வாகனங்களின் ஆக்கிரமிப்புகளால் பாதிக்கப்படுகின்றனர். எனவே வாகனங்களை சாலையில் நிறுத்துவதற்கு அதிகாரிகள் தடைவிதிக்க வேண்டும்.




