கடலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தொடரும் விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
பரங்கிப்பேட்டை, சிதம்பரம்
தெரிவித்தவர்: கலீல் பாகவீ
பரங்கிப்பேட்டை அருகே அகரம் ரெயிலடி- முட்லூர் நெடுஞ்சாலையில் தினசரி நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் எந்த இடத்திலும் வேகத்தடை, விபத்து எச்சரிக்கை பலகைகள் மற்றும் ஒளிரும் விளக்குகள் ஏதும் இல்லை. இரவு நேரங்களில் வெளிச்சம் காட்ட ஒரு தெரு விளக்குக்கூட இல்லை. இதனால் இந்த சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, இந்த சாலையில் தேவையான இடங்களில் வேகத்தடைகள், விபத்து எச்சரிக்கை பலகைகள், ஒளிரும் விளக்குகள் மற்றும் தெரு விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.