Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
categoryசாலை
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • சாலை
  • தொடரும் விபத்துகளை தடுக்க...
27 Sep 2022 11:22 AM GMT
#17546

தொடரும் விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

தொடரும் விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
X
சாலை
பரங்கிப்பேட்டை
தெரிவித்தவர்: கலீல் பாகவீ
பரங்கிப்பேட்டை அருகே அகரம் ரெயிலடி- முட்லூர் நெடுஞ்சாலையில் தினசரி நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் எந்த இடத்திலும் வேகத்தடை, விபத்து எச்சரிக்கை பலகைகள் மற்றும் ஒளிரும் விளக்குகள் ஏதும் இல்லை. இரவு நேரங்களில் வெளிச்சம் காட்ட ஒரு தெரு விளக்குக்கூட இல்லை. இதனால் இந்த சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, இந்த சாலையில் தேவையான இடங்களில் வேகத்தடைகள், விபத்து எச்சரிக்கை பலகைகள், ஒளிரும் விளக்குகள் மற்றும் தெரு விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick