சிவகங்கை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
விபத்து அபாயம்
மதகுபட்டி, சிவகங்கை
தெரிவித்தவர்: காசி
சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி பகுதியில் தஞ்சாவூர்-மானாமதுரை தேசிய நெடுஞ்சாலை ஊரின் நடுவே செல்கிறது. பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் நெடுஞ்சாலையை கடந்துதான் பஸ் நிலையம், பள்ளிக்கூடம், கோவில் உள்ளிட்டவைகளுக்கு செல்ல வேண்டிய சூழல் உள்ளது. இதனால் பொதுமக்களுக்கு விபத்து அபாயம் உள்ளது. எனவே இந்த பகுதியில் மேம்பாலம் அல்லது சிக்னல் அமைத்து போக்குவரத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.