14 Sep 2022 12:39 PM GMT
#14847
வேகத்தடை வேண்டும்
நாகப்பட்டினம்
தெரிவித்தவர்: Palvannan
நாகூரை அடுத்த மேலவாஞ்சூர் சோதனை சாவடி அருகே வேததடை அமைக்கப்பட்டு இருந்தது. சாலை பராமரிப்பு காரணமாக சில மாதங்களுக்கு முன்பு இந்த வேதத்தடைஅகற்றப்பட்டது. அதிக போக்குவரத்து உள்ள சாலை. இதனால் பொதுமக்கள் சாலையை கடக்க பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சோதனை சாவடி அருகில் புதிய வேகத்தடை அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள் நாகூர்.