நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
நடைபாதை சரி செய்யப்படுமா
ஊட்டி, உதகமண்டலம்
தெரிவித்தவர்: அழகு ராணி
நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சியில் பஸ் நிலையம் அருகில் உள்ள இரட்டைப் பிள்ளையார் கோவில் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு செல்லும் நடைபாதை இன்டெர்லாக் கற்கள் பெயர்ந்து சிதிலமடைந்து இருப்பதால் அந்த வழியாக செல்லும் வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் அவதிப்படுகின்றனர். எனவே இந்த நடைபாதையை சரி செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?