பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
புதிதாக தார் சாலை அமைக்க வேண்டும்
முகமதுபட்டினம், பெரம்பலூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, முகமதுபட்டினம் கிராமத்தில் இருந்து கிருஷ்ணாபுரத்திற்கு செல்லும் சுமார் 3 கிலோ மீட்டர் தூரமுள்ள தார் சாலையான தற்போது குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு லாயகற்ற நிலையில் காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துடன் சென்று வருகின்றனர். புதிதாக செல்லும் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயத்துடன் செல்கின்றனர். மேலும் அந்தப்பகுதியில் இரவில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆங்காங்கே குழிகளில் மழைநீர் தேங்கி குட்டை போலும் சேறு, சகதியுமாக காட்சியளிக்கிறது. இது தொடர்பாக பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் புதிதாக தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட தயாராக உள்ளோம்.