சிவகங்கை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
எச்சரிக்கை பலகை வேண்டும்
காரைக்குடி, சிவகங்கை
தெரிவித்தவர்: சந்திரன்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இருந்து மதுரை மேலூருக்கு புதிதாக வழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வேலை நடப்பதை வாகனஓட்டிகளுக்கு அறிவுறுத்தும் வகையில் எந்தவித அறிவிப்பு பலகையும் இப்பகுதியில் அமைக்கப்படவில்லை. இதனால் அடிக்கடி விபத்து நடக்கும் பகுதியாக இந்த சாலை உள்ளது. எனவே அதிகாரிகள் இந்த சாலையில் எச்சரிக்கை பலகை அமைத்து வேலை செய்ய வேண்டும்.