கடலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ஆமை வேகத்தில் நடக்கும் பாலம் கட்டுமான பணி
தொழுதூர், திட்டக்குடி
தெரிவித்தவர்: பொதுமக்கள்
திட்டக்குடி அருகே தொழுதூர் நெடுஞ்சாலை வைத்தியநாதபுரம் சாலையில் பாலம் கட்டும் பணி பல மாதங்களாக நடந்து வருகிறது. இதனால் அவ்வழியாக செல்லும் வைத்தியநாதபுரம், ஆலத்தூர், சித்தூர், கீழக்கரைப்பூண்டி, வடகராம்பூண்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள், மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் பாலம் கட்டுமான பணி நடக்கும் இடத்தில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால், மாணவ-மாணவிகள் குறிப்பிட்ட நேரத்திற்குள் பள்ளி, கல்லூரி செல்ல முடியாமல் பாதிக்கப்படுகின்றனர். ஆகவே பாலம் கட்டுமான பணியை விரைந்து முடிக்க நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.