கடலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தரமான சாலை அமைக்க வேண்டும்
சிதம்பரம், சிதம்பரம்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
சிதம்பரம் வடக்கு மெயின் ரோடு பகுதியில் கும்பகோணம் அரசு போக்குவரத்து கிளை அலுவலகம் அருகே நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் பாலம் கட்டுமான பணி கடந்த ஓராண்டாக நடந்து வருகிறது. இதன்அருகே மாற்றுச்சாலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது . இந்த சாலை வழியாக கனரக வாகனங்கள், பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் செல்வதால் இந்த மாற்று சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இப்பகுதியில் தினந்தோறும் விபத்துக்கள் ஏற்படுகின்றன. ஆகையால் பாலம் கட்டுமான பணி முடியும் வரை இப்பகுதியில் மாற்று சாலை தரமான தார்சாலையாக அமைக்க வேண்டுகிறோம்.