மதுரை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
நிறைவடையாத சாலை பணி
மதுரை, மதுரை
தெரிவித்தவர்: செல்வகுமார்
மதுரை மாவட்டம் செல்லூர் பகுதியில் உள்ள மீனாம்பாள்புரம் சத்தியமூர்த்தி நகர் 5,6,7- வது தெருக்களில் ஜல்லி கற்களை கொட்டி புதிய சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. பல நாட்களாகியும் தற்போது வரை இந்த பணி நிறைவடையாமல் உள்ளது. இதனால் சாலையில் நடக்க, பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.. எனவே சாலை பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.