திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பூங்கா சீரமைக்கப்படுமா?
நெற்குன்றம், திருவள்ளூர்
தெரிவித்தவர்: சரவணன்
திருவள்ளூர் மாவட்டம் நெற்குன்றம், பெருமாள் கோவில் தெருவில் பூங்கா உள்ளது. அந்த பகுதி மக்கள், மாலை நேரங்களில் அந்த பூங்காவிற்கு சென்று பொழுதுபோக்குவது வழக்கம். ஆனால் அந்த பூங்காவில் ஆங்காங்கே சேதமடைந்து உள்ளது. குழந்தைகள் விளையாடும் உபகரணங்கள், நடைபாதை ஆகியவை மோசமாக உள்ளது. மேலும் பூங்காவில் உள்ள கழிவறைகள் பயன்படுத்தப்படாமல் பூட்டிக்கிடக்கின்றன. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.




