நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பூங்காவில் சரிந்து கிடக்கும் மரம்
சேந்தமங்கலம், சேந்தமங்கலம்
தெரிவித்தவர்: தமிழ்ச்செல்வன்
சேந்தமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே அம்மா பூங்கா செயல்பட்டு வருகிறது. இந்த பூங்காவில் காலை மற்றும் மாலை ே்நரங்களில் பொதுமக்கள் நடைபயிற்சி செய்து வருகின்றனர். இந்தநிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு காற்றுடன் பெய்த கனமழையின் காரணமாக பூங்காவிற்குள் நின்ற பழமையான மரம் சாிந்து விழுந்தது. அதனை வெட்டி அகற்றாமல் அப்படியே போட்டுவிட்டனர். இதனால் பூங்காவிற்கு வரும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. எனவே சாய்ந்து கிடக்கும் மரம் வெட்டி அகற்றப்படுமா? என்று அப்பகுதி மக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.




