இராமநாதபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பூங்கா திறக்கப்படுமா?
திருப்புல்லாணி, இராமநாதபுரம்
தெரிவித்தவர்: ராமசுப்பிரமணியன்
ராமநாதபுரம் பஸ் நிலையம் அருகில் நகராட்சி பூங்கா உள்ளது. இந்த பூங்கா சில நாட்களாக பூட்டி கிடக்கிறது. இதனால் பூங்காவிற்கு விளையாட வரும் சிறுவர்- சிறுமிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பூட்டி கிடக்கும் சிறுவர் பூங்காவை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவும், முறையாக பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




