தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பூங்காவுக்கு சுற்றுச்சுவர்
பென்னாகரம், பென்னாகரம்
தெரிவித்தவர்: குமார்
ஏரியூரில் அமைந்திருக்கும் அரசு அம்மா பூங்காவில் சுற்றுச்சுவர், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இடிந்து விழுந்தது. இதனால் சமூக விரோத செயல்கள் நடக்க வாய்ப்பாக உள்ளது. இதுகுறித்து பலமுறை அரசு அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இடிந்து விழுந்த சுற்றுச்சுவரை மீண்டும் அமைத்து தர வேண்டும் என ஏரியூர் பகுதியை சேர்ந்த இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.




