புதுக்கோட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பராமரிப்பு இன்றி காணப்படும் காந்தி பூங்கா
புதுக்கோட்டை, புதுக்கோட்டை
தெரிவித்தவர்: பொதுமக்கள்
புதுக்கோட்டை நகரின் மையத்தில் அமைந்துள்ள பழமையான காந்நி பூங்கா தற்போது பராமரிப்பின்றி காணப்படுகிறது. இங்கு முதியவர்கள், குழந்தைகள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் வந்து நடை பயிற்சி செய்து பயனுள்ள வகையில் பொழுதை கழித்து வந்தனர். பூங்காவில் இரண்டு செயற்கை நீரூற்றுகள் இருந்தது. அதில் ஒன்று மூடப்பட்ட நிலையில், மற்றொன்றும் கடந்த ஒரு வருட காலமாக செயல்படாமல் உள்ளது. மணிக்கூண்டு குளம் முழுக்க பாசி படர்ந்து பச்சை பசேலென காட்சியளிக்கிறது. இதனால் கொசுக்கள் உள்பத்தியாகும் பண்ணையாக பூங்கா மாறி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி நிர்வாகிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பூங்காவை சீரமைக்க வேண்டும்.






