அரியலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பன்றிக் கொட்டகையாக மாறியுள்ள பூங்கா
தில்லைநகர், அரியலூர்
தெரிவித்தவர்: கோப்பெருந்தேவி
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஊராட்சி தில்லைநகர் பகுதியில் அம்மா பூங்கா உள்ளது. இந்நிலையில் சுற்றுச்சுவரை உடைத்து பூங்காவின் உள்ளே தொட்டி அமைத்து, அதனுள்ளே பூங்காவை சுற்றியுள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சேரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பூங்கா கடும் துர்நாற்றம் வீசுவதுடன், பன்றிகள் அடைந்து கிடக்கும் பகுதியாக மாறியுள்ளது. இதனால் பூங்காவை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே பூங்காவில் உள்ள கழிவுநீர் தொட்டியை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




