நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பூங்கா பராமரிக்கப்படுமா?
சேந்தமங்கலம், சேந்தமங்கலம்
தெரிவித்தவர்: நாகராஜன்
கொல்லிமலையில் உள்ள செம்மேட்டில் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பாக அமைக்கப்பட்ட அம்மா பூங்கா தற்போது பராமரிப்பின்றி காணப்பட்டு வருகிறது. செம்மேடு பகுதியில் போலீஸ் நிலையம், வல்வில் ஓரி அரங்கம் மற்றும் பல்வேறு அரசு அலுவலகங்கள் உள்ளன. இந்த அலுவலகங்களுக்காக வரும் மலைவாழ் மக்கள் சற்று நேரம் ஓய்வெடுத்து செல்ல அம்மா பூங்கா உதவியாக இருந்து வந்தது. எனவே செடி, கொடிகளை அகற்றி பூங்காவை பராமரிக்க வேண்டும்.




