கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தெருநாய்கள் தொல்லை
கொளந்தாகவுண்டனூர், கரூர்
தெரிவித்தவர்: குமரன்
கரூர் காந்திகிராமம், கொளந்தாகவுண்டனூர், பசுபதிபாளையம் பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் அச்சத்துடன் நடமாடுகின்றனர். இதனால் அப்பகுதி வழியாக செல்லும் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் வகையில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




