கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தெருநாய்கள் தொல்லை
முத்துநகர், கரூர்
தெரிவித்தவர்: ராஜசேகர்
கரூர் மாவட்டம் காதப்பாறை ஊராட்சி வாங்கபாளையம் முத்துநகர் பகுதியில் தெருநாய்கள் அதிகளவில் கூட்டமாக சுற்றித்திரிவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். முத்துநகர் பகுதியில் வீட்டின் முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்த முயன்றவரை சாலையில் படுத்திருந்த நாய் கடித்ததால் அவர் படுகாயமடைந்தார். இந்த விபத்தில் காயமடைந்தவருக்கு ரத்தம் கொட்டிய நிலையில் உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். இது போன்ற அசம்பாவிதங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க அப்பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களைப் பிடித்துச் செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.





