புதுக்கோட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பயன்பாட்டுக்கு வராத பயணிகள் நிழல்கூடம்
ஆலங்குடி, ஆலங்குடி
தெரிவித்தவர்: பயணிகள்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பேரூராட்சியில் சங்கு ஒலி பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழல்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இணைப்புப் பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்டாமல் உள்ளது. இதனால் அப்பகுதியில் இருந்து சுற்றுவட்டார பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே இணைப்பு பாலம் அமைத்து பயணிகள் நிழல்கூடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




