திருச்சிராப்பள்ளி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
அடிப்படை வசதிகள் வேண்டும்
கல்லுகுழி, திருச்சிராப்பள்ளி கிழக
தெரிவித்தவர்: ரமேஷ்
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் நிலையில் கோவில் வளாகம், முடி காணிக்கை செலுத்தும் இடம் மற்றும் வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட பகுதிகளில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்கான சாய்தளப்பாதைகள் இல்லாததால் அவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் கோவில் வளாகத்தில் போதிய கழிவறை மற்றும் குடிநீர் வசதிகள் இல்லை. சிறப்பு தரிசன பாதையில் நிழற்குடை வசதி இல்லாமல் பக்தர்கள் வெயிலிலும், மழையிலும் காத்து நிற்கும் சூழல் நிலவுகிறது. எனவே, சாய்தள பாதைகள், நிழற்குடைகள் அமைப்பதுடன் சுகாதார வசதிகளையும் மேம்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




