திருச்சிராப்பள்ளி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தடுப்பணை கட்ட கோரிக்கை
கொப்பம்பட்டி, துறையூர்
தெரிவித்தவர்: விவசாயிகள்
திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் கொப்பம்பட்டி கிராமத்தில் உள்ள 50 ஆண்டுகள் பழமையான ஏரி நீர்வரத்தின்றி வறண்டு காணப்படுகிறது. கொப்பம்பட்டிக்கு வடமேற்கில் உள்ள பெரிய ஆற்றில் தடுப்பணை கட்டி, ஆழமான கால்வாய் வெட்டி மண்மலை அடிவாரம் வழியாக ஏரியுடன் இணைத்தால் மழைநீர் சேமிக்கப்பட்டு பல ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். எனவே விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி ஆற்றில் தடுப்பணை கட்டி ஏரிக்கு நீர்வரத்து கால்வாய் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.





