நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
இடிந்து விழும் நிலையில் கால்நடை மருத்துவமனை
திருச்செங்கோடு, திருச்செங்கோடு
தெரிவித்தவர்: ரமேஷ்
திருச்செங்கோடு அருகே திம்மராவுத்தம்பட்டியில் கடந்த 2013-ம் ஆண்டு கால்நடை மருத்துவமனை அமைக்கப்பட்டது. இந்த மருத்துவமனையில் கால்நடைகளுக்கு சிகிச்சை வழங்கப்படுகிறது. தற்போது கால்நடை மருத்துவமனையின் கட்டிடம் வலுவிழந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. மேலும், சில இடங்களில் கான்கிரீட் இடிந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே கால்நடை மருத்துமனையை புனரமைத்து புதுப்பிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.




