தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
அரசு பள்ளி முன்பு ஆபத்தான குழி
பென்னாகரம், பென்னாகரம்
தெரிவித்தவர்: கண்ணன்
ஏரியூரில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி நுழைவுவாயில் பகுதியில், சாக்கடை கால்வாய்க்காக போடப்பட்ட கான்கிரீட்டுகள் உடைந்து, கம்பிகள் வெளியே நீட்டிக் கொண்டு உள்ளது. மேலும் ஆபத்தான குழியும் உள்ளது. பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், தவறுதலாக குழிக்குள் காலை விட்டு, விபத்து நேர அதிக வாய்ப்பு உள்ளது. கம்பிகளும் நீட்டி கொண்டுள்ளதால் அசம்பாவிதங்கள் ஏற்படலாம். இந்த அவல நிலையை உடனடியாக சரி செய்து பள்ளி குழந்தைகளுக்கு விபத்து ஏற்படும் முன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.




