நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கூடுதல் போலீசார் தேவை
குமாரபாளையம், குமாரபாளையம்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
கந்தம்பாளையத்திற்கு உட்பட்ட நல்லூரில் கடந்த 1927-ம் ஆண்டு போலீஸ் நிலையம் அமைக்கப்பட்டது. 149 கிராமங்கள் நல்லூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்டு உள்ளன. இந்தநிலையில் மணியனூர், நல்லூர், வசந்தபுரம் ஆகிய இடங்களில் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. மேலும் நல்லூர் பகுதிகளில் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே நல்லூர் போலீஸ் நிலையத்திற்கு கூடுதல் போலீசாரை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




