நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மரக்கிளையால் ஆபத்து
சேந்தமங்கலம், சேந்தமங்கலம்
தெரிவித்தவர்: சந்திரன்
காந்திபுரம் தேவி கருமாரியம்மன் கோவில் அருகே மின்சார கம்பம் அமைந்துள்ளது. அந்த கம்பத்தில் இருந்து செல்லும் மின்சார ஒயர்கள் மீது அங்குள்ள மரக்கிளைகள் படர்ந்து காணப்படுகிறது. இதனால் மின்சார தாக்குதல் ஏற்படலாம் என்று அப்பகுதியினர் சற்று அச்சத்துடன் இருந்து வருகின்றனர். எனவே அங்குள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்த மின்வாரி துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?




