கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
டாஸ்மாக் கடை அகற்றப்படுமா?
குளித்தலை, குளித்தலை
தெரிவித்தவர்: பொதுமக்கள்
கரூர் மாவட்டம் குளித்தலை சுங்ககேட் கரூர் பஸ் நிறுத்தம் அருகில் அரசு விதிகளுக்கு மாறாக அகற்றப்பட்ட டாஸ்மாக் கடை மீண்டும் திறக்கப்பட்டு இயங்கி வருகிறது. இதனால் பள்ளி மாணவ-மாணவிகளும், பயணிகளுக்கும் மற்றும் அப்பகுதிக்கு வந்து செல்லும் பெண்களும் கடும் சிரமப்படுவதுடன் பாதுகாப்பற்ற சூழலும் ஏற்பட்டுள்ளது. எனவே பள்ளி மற்றும் பஸ் நிலையங்கள் அருகில் இயங்கும் அந்த டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




