திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
அதிக உயரத்தில் பயணிகள் நிழற்குடை
உடுமலைப்பேட்டை, உடுமலைப்பேட்டை
தெரிவித்தவர்: Mr.R.Maharaja
உடுமலையை அடுத்த போடிபட்டி முருகன் கோவில் அருகே பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கு அமைக்கப்பட்ட பயணிகள் நிழற்குடை அதிக அளவு உயரத்தில் கட்டப்பட்டதால் அதை பயன்படுத்தி முடியாமல் பயணிகள் பரிதவி்க்கிறார்கள். குறிப்பாக வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள், மாற்றுத் திறனாளிகள் அதில் ஏறிச்சென்று அமர முடியவில்லை. இதனால் சாலையின் ஓரத்தில் கால் கடுக்க காத்திருக்கும் சூழல் நிலவுகிறது. கட்டுமான பணியின் போது காட்டிய அலட்சியம் காரணமாக மக்கள் வரிப்பணம் முழுவதும் வீணாகி பயன்பாடு இல்லாமல் காட்சி பொருளாக இருந்து வருகிறது. எனவே போடிபட்டி ஊராட்சியில் கட்டப்பட்டுள்ள பயணிகள் நிழற்குடையின் உயரத்தை குறைத்து பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
கண்ணன், உடுமலை.




