ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
நோய் பரவும் அபாயம்
பூதப்பாடி, பவானி
தெரிவித்தவர்: கவின்
அம்மாபேட்டை அருகே உள்ள பூதப்பாடி ஊராட்சியில் வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை சந்தை நடைபெறுகிறது. இங்கு நீண்ட நாட்களாக முறையான பராமரிப்பு இல்லாமல் குப்பைகள் தேங்கியும், சுகாதாரமற்ற நிலையிலும் காணப்படுகிறது. இதனால் நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் சந்தை வளாகத்தில் செடி, கொடிகள் மற்றும் புதர்கள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் விஷப்பூச்சிகள் நடமாட்டம் உள்ளது. இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?





