அரியலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பயணிகளை அச்சுறுத்தும் தெருநாய்கள்
கீழப்பழுவூர், அரியலூர்
தெரிவித்தவர்: பயணிகள்
அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் பஸ் நிலையத்திற்கு தினமும் நூற்றுக்கணக்கான பஸ்களும், ஆயிரக்கணக்கான பயணிகளும் வந்து செல்கின்றனர். இந்த நிலையில், பஸ் நிலைய வளாகத்தில் இரவு நேரத்தில் அதிகளவில் தெருநாய்கள் சுற்றி வருகின்றன. கூட்டம் கூட்டமாக சுற்றி வரும் இந்த தெருநாய்கள் பயணிகளை அச்சுறுத்துகின்றன. மேலும், அவர்களை கடிக்கவும் பாய்கின்றன. இதன் காரணமாக பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் என அனைத்து தரப்பு மக்களும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.




