புதுக்கோட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தெருநாய்கள் அச்சுறுத்தல்
கோபாலப்பட்டிணம், அறந்தாங்கி
தெரிவித்தவர்: முகமது ரிஸ்வான்
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் கோபாலப்பட்டிணம் பகுதியில் தெருநாய்களின் பெருக்கம் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மற்றும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் பெரிதும் அச்சுறுத்தலுக்கு ஆளாகி வருகின்றனர். கூட்டமாக சுற்றித்திரியும் தெருநாய்கள் மாணவ, மாணவிகளையும், கால்நடைகளையும் விரட்டி தாக்குவதால் மாலை நேரங்களில் வெளியே செல்லவே அச்சப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தொல்லை தரும் தெருநாய்களை பிடித்து கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.





