நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பாதுகாப்பு அவசியம்
நாமக்கல், நாமக்கல்
தெரிவித்தவர்: பழனிசாமி
கொல்லிமலை சோளக்காட்டில் லேம்ப் கூட்டுறவு சங்கம் இயங்கி வருகிறது. மலைவாழ் மக்களுக்கு பொருட்கள் வழங்குவதற்காக தொடங்கப்பட்ட அந்த சங்கத்தின் நுழைவு வாயில் கதவு கடந்த சில மாதங்களாக திறந்தே கிடக்கிறது. இதனால் அந்த சங்கத்திற்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகியுள்ளது. இதனால் அவ்வப்போது சமூக விரோத செயல்களும் நடந்து வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே சங்கத்தின் நுழைவுவாயில் கேட்டை உடனடியாக சீரமைத்து, மூடும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பொதுமகக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




