திருநெல்வேலி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மயில் வேட்டை
பேட்டை, பாளையங்கோட்டை
தெரிவித்தவர்: ரஹமத்துல்லா
பேட்டை ம.தி.தா. இந்து கல்லூரி அருகில் உள்ள அப்துல் லத்தீப் நகர் பகுதியில் அதிகாலை நேரத்தில் மயில்கள் ஏராளமாக சுற்றித்திரிகின்றன. இவை அனைத்தும் கல்லூரிகளில் உள்ள மரங்களில் குடியிருந்து வருகின்றன. கடந்த சில நாட்களாக அவற்றை வேட்டையாடி பிடிப்பதற்காக சிலர் முயற்சி செய்து வருகின்றனர். எனவே இந்த மயில்களை பாதுகாக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.




