திருச்சிராப்பள்ளி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
விபத்து ஏற்படும் அபாயம்
கல்லுப்பட்டி, மணப்பாறை
தெரிவித்தவர்: வாகன ஓட்டிகள்
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியை அடுத்த கல்லுப்பட்டி மேம்பாலம் அருகே மதுரை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அதிகளவில் உடைந்த காலி மதுபாட்டில்கள் சிதறிக்கிடக்கின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்களின் டயர்கள் பஞ்சராகி அடிக்கடி பழுதாவதுடன், பெரும் சாலை விபத்துகள் ஏற்படும் அபாயமும் நிலவுகிறது. அரசு அலுவலகங்கள் பல அமைந்துள்ள இச்சாலை பகுதியில் சிதறிக்கிடக்கும் கண்ணாடி துகள்களால் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் நிம்மதியாக செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, அசம்பாவிதங்கள் ஏதும் நடக்கும் முன் தேசிய நெடுஞ்சாலையில் கொட்டிக்கிடக்கும் காலி பாட்டில்களை உடனடியாக அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.





