அரியலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குளத்தில் ஆழமாக மண்வெட்டுதல்
ஆண்டிமடம், அரியலூர்
தெரிவித்தவர்: அன்பு ரோஸ்
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றியம் முழுவதும் குளங்களில் மண்வெட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. குளங்களை இரண்டு ஆள் உயரத்திற்கு ஆழப்படுத்துவதால், மழைக்காலங்களில் சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் அதில் இறங்கும்போது உயிர்சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், வெட்டப்படும் மண் வெளி ஊர்களுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது. எனவே, மண்வெட்ட அனுமதி வழங்கும் போது உரிய நிபந்தனைகளை விதிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




