திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சேதமான பயணிகள் நிழற்குடை
திருப்பூர்., திருப்பூர் தெற்கு
தெரிவித்தவர்: -விக்னேஷ்,
திருப்பூர் பி.என்.ரோடு- 60 அடி ரோடு சந்திப்பில் உள்ள மாநகராட்சி பூங்கா அருகே பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தில் பயணிகள் அமர இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை முற்றிலும் சேதமடைந்து பயணிகள் பயன்படுத்த தகுதியற்றதாக உள்ளது. மேற்கூரைகளும் பலவீனமான நிலையிலேயே உள்ளது.மேலும் பஸ் நிறுத்தம் அருகிலேயே அப்பகுதியில் சேரும் குப்பைகளை கொட்டி உள்ளனர். அதற்கு அவ்வப்போதுமர்ம நபர்கள் தீ வைத்து விடுகின்றனர். இதனால் எந்த நேரமும் அங்கு புகை மூட்டமாகவே காணப்படுகிறது. இதன் காரணமாக பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே சேதமான பயணிகள் நிழற்குடையை சீரமைத்து அதன் அருகில்குப்பை கொட்டி தீ வைப்பதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




