தேனி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சமுதாய கூடம் கட்டித்தர கோரிக்கை
ஆண்டிப்பட்டி, ஆண்டிப்பட்டி
தெரிவித்தவர்: துரைபாண்டி
ஆண்டிப்பட்டி தாலுகா கோவில்பட்டியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு சமூதாயகூடம் கட்டப்பட்டது. முறையான பராமரிப்பு இல்லாததால் சமுதாய கூடம் தற்போது சேதமடைந்த நிலையில் உள்ளன. கட்டிடத்தின் சிமெண்டு பூச்சுகள் பெயா்ந்து விழுந்து கட்டுமான கம்பிகள் வெளியே தொிகின்றன. இதனால் எந்த நேரத்திலும் சமுதாய கூடம் இடிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே பழைய சமுதாய கூட கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டித்தர அதிகாரிகள் முன்வர வேண்டும்.




