புதுக்கோட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பயணிகள் அவதி
அறந்தாங்கி, அறந்தாங்கி
தெரிவித்தவர்: பயணிகள்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள பஸ் நிலையத்திற்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் அமருவதற்கு போதிய இருக்கை வசதிகள் இல்லை. இதனால் முதியவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் நீண்ட நேரம் நிற்க முடியாமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பயணிகளின் நலன் கருதி பஸ் நிலையத்தில் போதிய இருக்கைகள் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




