அரியலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கூடுதல் கட்டிடம் கட்ட கோரிக்கை
ஜெயங்கொண்டம், ஜெயங்கொண்டம்
தெரிவித்தவர்: செபாஸ்டியன்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் பல ஆண்டுகளாக தனியார் கட்டிடத்தில் இயங்கி வந்த முழுநேர நூலகம், கடந்த ஓராண்டாக சொந்த கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இருப்பினும், இங்கு போதிய இடவசதி இல்லாததால் நூற்றுக்கணக்கான புத்தகங்களும், கணினிகளும் மாடிப்படிகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. தற்போதுள்ள நூலகக் கட்டிடத்தை சுற்றிலும் கூடுதல் இடவசதி உள்ள நிலையில், இட நெருக்கடியை கருத்தில் கொண்டு, அங்கு கூடுதல் கட்டிடம் கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.





